வெள்ளி, 15 மார்ச், 2013

வாழ்க்கை நடைமுறைக்கு முரணான ஹதீஸ்






அறிவுக்கு எந்த வகையிலும் பொருந்தாத செய்திகளை நிறுத்தி வைத்தல்.


என் பெயரில் ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் ஒத்துக்கொள்ளுமானால் இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் அதற்கு பணியுமானால் (அதாவது நமது உணர்வுகள்), அதோடு அந்த செய்தி உங்களுக்கு (நடைமுறை வாழ்க்கைக்கு) நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை கூறுவதில் நானே மிக தகுதியானவன்.
என் பெயரில் ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால் இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் அதற்கு கட்டுப்படாமல் அதை விட்டு விரண்டோடுமானால் , அதோடு அந்த செய்தி உங்களுக்கு (நடைமுறை வாழ்க்கைக்கு) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் தூரமானவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அபு உசைத் 
நூல் அஹமத் 15478

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக